Atmanandalahari

40 Episodes
Subscribe

By: atmanandalahari

Self is absolute existence, absolute knowingness and absolute happiness. The real nature of self is Sat, Chit, Ananda. Let us explore the ancient scriptures, Upanishads, Bhagavad, Gita, Brahma Sutra and prakarana granthas as taught by our teachers in this podcast. Let the light of knowledge remove the darkness of ignorance for everyone. Let the plurality, duality be dismissed and absolute oneness be understood.

✂️ Turn this podcast into clips
Tattva Bodha
#49
Today at 3:05 PM

 

अथ चतुर्विंशतितत्त्वोत्पत्तिप्रकारं वक्ष्यामः ।

 

atha caturviṃśatitattvotpattiprakāraṃ vakṣyāmaḥ .

 

Now we shall explain the evolution of the twenty-four factors.

 

Aka - māyā

 

ब्रह्माश्रया सत्त्वरजस्तमोगुणात्मिका माया अस्ति ।

 

brahmāśrayā sattvarajastamoguṇātmikā māyā asti .

 

Depending on Brahman, maya exists, which is of the nature of the three qualities of sattva, rajas and tamas.

 

Evolution of the five elements

 

 

ततः आकाशः सम्भूतः ।

आकाशाद् वायुः ।

वायोस्तेजः ।

तेजस आपः ।

अभ्धयः पृथिवी ।

 

tataḥ ākāśaḥ sambhūtaḥ .

ākāśād vāyuḥ .

vāyostejaḥ .

tejasa āpaḥ .

abhdhayaḥ pṛthivī .

 

From that {maya}, space was born. From space, air. From air, fire. From fire, water.

From water, earth.

 

Evolution of the Sattva aspect – The organs of perception

 

एतेषां पञ्चतत्त्वानां मध्य...


Tattva Bodha 10
#48
07/23/2026

आत्मा तर्हि कः ?

सच्चिदानन्दस्वरूपः ।

सत्किम् ?

कालत्रयेऽपि तिष्ठतीति सत् ।

चित्किम् ?

ज्ञानस्वरूपः ।

आनन्दः कः ?

सुखस्वरूपः ।

एवं सच्चिदानन्दस्वरूपं स्वात्मानं विजानीयात् ।

 

ātmā tarhi kaḥ ?

saccidānandasvarūpaḥ .

satkim ?

kālatraye’pi tiṣṭhatīti sat .

citkim ?

jñānasvarūpaḥ .

ānandaḥ kaḥ ?

sukhasvarūpaḥ .

evaṃ saccidānandasvarūpaṃ svātmānaṃ vijānīyāt .

 

Then what is the self?

It is of the nature of existence, consciousness, bliss.

What is existence? That which remains unchanged in the three periods of time {past, present and future} is existence.

What is consciousness? It is of the nature of absolute knowledge.

What is bliss? It is of the nature of absolute happiness.

Thus one should know oneself to be of the nature of existence-consciousness-bliss.

 


Tattva Bodha -9
#47
07/17/2026

Pañca kośā – The five sheaths

 

18.

पञ्च कोशाः के ?

अन्नमयः 

प्राणमयः 

मनोमयः 

विज्ञानमयः 

आनन्दमयश्चेति ।

 

pañca kośāḥ ke ?

annamayaḥ prāṇamayaḥ manomayaḥ vijñānamayaḥ ānandamayaśceti .

 

What are the five sheaths?

They are Annamaya, Pranamaya, Manomaya, Vijnanamaya and Anandamaya.

annamaya kośā – The food sheath

19.

 

अन्नमयः कः ?

अन्नरसेनैव भूत्वा 

अन्नरसेनैव वृद्धिं प्राप्य 

अन्नरूपपृथिव्यां

यद्विलीयते 

तदन्नमयः कोशः स्थूलशरीरम् ।

 

annamayaḥ kaḥ ?

annarasenaiva bhūtvā annarasenaiva vṛddhiṃ prāpya annarūpapṛthivyāṃ

yadvilīyate tadannamayaḥ kośaḥ sthūlaśarīram .

 

What is annamaya kośā? That which is born from the essence of food, grows by the essence of food and merges into the earth, which is of the nature of food is called the food sheath or the gross body.

 

prāṇamaya kośā – The vital air sheath

 

प्राणमयः कः ?


Sadhana Panchakam - 3
#46
07/06/2026

VERSE 5 

 

एकान्ते सुखमास्यतां परतरे चेतः समाधीयतां

पूर्णात्मा सुसमीक्ष्यतां जगदिदं तद्बाधितं दृश्यताम्‌।

प्राक्कर्म प्रविलाप्यतां चितिबलान्नाप्युत्तरैः श्लिष्यतां

प्रारब्धं त्विह भुज्यताम् अथ परब्रह्मात्मना स्थीयताम् ‌॥ ५ ॥

 

ekānte sukhamāsyatāṃ paratare cetaḥ samādhīyatāṃ

pūrṇātmā susamīkṣyatāṃ jagadidaṃ tadbādhitaṃ dṛśyatām .

prākkarma pravilāpyatāṃ citibalānnāpyuttaraiḥ śliṣyatāṃ

prārabdhaṃ tviha bhujyatām atha parabrahmātmanā sthīyatām || 5 ||

 

|| TRANSLATION 1 ||

 

33 . Sit in meditation in solitude.

34 . Quieten your mind in the ultimate reality.

35 . Realise and see the Self in everything, everywhere. 

36 . Recognise that the finite Universe is a mere projection of Self .

37 .Destroy the effects of past deeds through the strength of knowledge.( Sanchita)

38 . Through wisdom become detached from future actions ( Agami ) No doership, enjoyership .

39 . Experience and exhaust " Prarabdha " the arrow that has already realeased .

40 . Thereafter live eternally as BRAHMAN. 


Sadhana Panchakam -2
#45
07/05/2026

वाक्यार्थश्च विचार्यतां श्रुतिशिरः पक्षः समाश्रीयतां

दुस्तर्कात्सुविरम्यतां श्रुतिमतस्तर्कोऽनुसन्धीयताम्‌।

ब्रह्मास्मीति विभाव्यताम् अहरहर्गर्वः परित्यज्यतां

देहेऽहंमतिरुझ्यतां बुधजनैर्वादः परित्यज्यताम्‌ ॥ ३ ॥

 

vākyārthaśca vicāryatāṃ śrutiśiraḥpakṣaḥ samāśrīyatāṃ

dustarkātsuviramyatāṃ śrutimatastarko'nusandhīyatām .

brahmāsmīti vibhāvyatām aharahargarvaḥ parityajyatāṃ

dehe'hammatirujjhyatāṃ budhajanairvādaḥ parityajyatām || 3 ||

 

|| TRANSLATION 1 ||

 

17 . Reflect upon the meaning of the Upanishadic teachings.

18 . Take refuge/ Embrace the vision of scriptures.

19 . Give up erroneous arguments .

20 . Dwell upon the discriminative rationale of scriptures

21 . Meditate upon " I AM BRAHMAN " .

22 . Day by day, give your pride, vanity, and arrogance.

23 . Give up the delusory misconception — " I am the body " .

24 . Give up totally the tendency to argue with wise people .




VERSE 4 

 

क्षुद्व्याधिश्च चिकित्स्यतां प्रतिदिनं भिक्षौषधं भुज्यतां

स्वाद्वन्नं न तु याच्यतां विधिवशात्प्राप्तेन सन्तुष्यताम्‌।

शीतोष्णादि विषह्यतां न तु वृथा वाक्यं समुच्चार्यतां

औदासीन...


Sadhana Panchakam-1
#44
07/04/2026

Verse 1 and 2

 

 VERSE 1 

 

वेदो नित्यमधीयतां तदुदितं कर्म स्वनुष्ठीयतां

तेनेशस्य विधीयताम् अपचितिः काम्ये मतिस्त्यज्यताम्‌।

पापौघः परिधूयतां भवसुखे दोषोऽनुसन्धीयतां

आत्मेच्छा व्यवसीयतां निजगृहात्तूर्णं विनिर्गम्यताम्‌ ॥ १ ॥

 

vedo nityamadhīyatāṃ taduditaṃ karma svanuṣṭhīyatāṃ

teneśasya vidhīyatām apacitiḥ kāmye matistyajyatām .

pāpaughaḥ paridhūyatāṃ bhavasukhe doṣo'nusandhīyatām

ātmecchā vyavasīyatāṃ nijagṛhāttūrṇaṃ vinirgamyatām || 1 ||

 

TRANSLATION 

 

01 . Study the Vedas daily .

02 . Perform diligently the duties ordained by them .

03 . Dedicate all those actions to GOD .

04 . Turn your mind away from desires.

05 . Cleanse yourself of sins

06 . Know the limitations of worldly pleasures. 

07 . Strive to discover your true Self.

08 . Escape from the attachment of your home .



VERSE 2 

 

सङ्गः सत्सु विधीयतां भगवतो भक्तिर्दृढाऽऽधीयतां

शान्त्यादिः परिचीयतां दृढतरं कर्माशु सन्त्यज्यताम्‌।

सद्विद्वानुपसृप्यतां प्रतिदिनं...


Tattva Bodha -8
#43
06/25/2026

The three states 

Waking, dreaming and deep sleep states

Turia- That which is beyond all three states

Panca Kosha

Five sheaths where indentification happens

Annamaya, Pranamaya, Manomaya, Vijjnanamaya, Anandamaya

 


Tattva Bhoda 7
#42
06/11/2026

Subtle body

Total of 17  - Five sense organs, five orgnas of action, Five Prana, Mind and Buddhi 

Casual body

anadhi- No origin

Avidhya- Ignorance


Tattva Bhoda -6
#41
05/28/2026

Śarīratrayam (The three bodies)

What is Atma?

The principle of Neti Neti

The gross, subtle and the causal – other than these 3 bodies;
Beyond the five sheaths;
The Witness of the three states of consciousness;
Of the nature of Existence-Knowledge-Bliss.

What is Gross Body?

That which is made up of the 5 great elements that have undergone the process of Grossification; born as a result of good actions of the past for experiences such as joy, sorrow, etc. –the counter to experience these.

The six mo...


நான் யார் ?- 6
#40
05/11/2026

 

கேள்விகள் 21-28

தத்துவ விசாரணை அவசியமா?

நனவிற்கும் கனவிற்கும் உள்ள வேற்றுமை 

நூல் படிப்பு தேவையா?

சுகம் 

நிராசை 

ஞானதிருஷ்டி 

விசாரணை தியானம் வேறுபாடு 

முக்தி 

 


நான் யார்?-5
#39
05/07/2026

கேள்விகள் 16-20

ஸ்வரூபத்தின் இயல்பு

எல்லாம் ஈசன் செயல்  

பக்தியின் பெருமை 

வைராக்கியம் என்றால் என்ன?

கடவுள், குருவால்  ஜீவனனை  முக்தனாக்க முடியதா?  


நான் யார் ? -4
#38
05/04/2026

கேள்விகள் 11-15

 

நான் யார் என்ற நினைவு சதாகாலமும் இருக்க உபாயம் என்ன?

மனம் அடங்குவதற்கு உபாயங்கள் என்ன? 

விஷய வாசனை எப்போது அடங்கும்?

நிரந்தரமாய் ஸ்வரூப சிந்தனையில் இருக்க முடியுமா ?

விசாரணை எதுவரையில் வேண்டும் ?


Tattva Bodha -5
#37
05/04/2026

Mumuksutvam (Liberation)

 

मुमुक्षुत्वं किम् ?

मोक्षो मे भूयाद् इति इच्छा ।

एतत् साधनचतुष्टयम् ।

ततस्तत्त्वविवेकस्याधिकारिणो भवन्ति ।

mumukṣutvaṃ kim ?

mokṣo me bhūyād iti icchā

etat sādhanacatuṣṭayam .

Tatah tattva vivekasya adhikāriṇo bhavanti .

 

Tattvaviveka (Enquiry into truth) 

 

 

तत्त्वविवेकः कः ? 

आत्मा सत्यं तदन्यत् सर्वंमिथ्येति।

आत्मा कः ? 

स्थूलसूक्ष्मकारणशरीराद्व्यतिरिक्तः पञ्चकोशातीतः सन् 

अवस्थात्रयसाक्षी सच्चिदानन्दस्वरूपः सन् 

यस्तिष्ठतिस आत्मा । 

Tattva vivekah kah?

Aatmaa satyam,

tad anyat sarvam mithyaa iti.

Aatmaa kah? 

Sthoola sookshma kaarana shareeraad vyatiriktah;

Pancha kosha ateetah; 

Avasthaa traya saakshee; 

Satchidaananda swaroopah san; 

Yah tishthati sah aatmaa.

 


Sakshi
#36
05/02/2026

Sakshi

Not an experience,

for all experience flickers and fades.

Not a state,

for all states arrive in time

and leave in space.

I am not what appears.

I am that to which appearing happens.

The seer never becomes the seen.

The knower never steps into the known.

Between them dances a fragile divide,

but I…

I am the light in which both arise.

The body is known.

The eye is kn...


Tattvabodha -4
#35
04/23/2026

Śamādisādhanasampattiḥ (The six-fold wealth)

शमादिसाधनसम्पत्तिः का ?

शमो दम उपरम  तितिक्षा श्रद्धा समाधानं च इति ।

शमः कः ?

मनोनिग्रहः ।

दमः कः ?

चक्षुरादिबाह्येन्द्रियनिग्रहः ।

उपरमः कः ?

स्वधर्मानुष्ठानमेव ।

तितिक्षा का ?

शीतोष्णसुखदुःखादिसहिष्णुत्वम् ।

श्रद्धा कीदृशी ?

गुरुवेदान्तवाक्यादिषु विश्वासः श्रद्धा ।

समाधानं किम् ?

चित्तैकाग्रता ।

 

śamādisādhanasampattiḥ kā ?

śamo dama uparamastitikṣā śraddhā samādhānaṃ ca iti .

samaḥ kah? mano nigrahaḥ|

damaḥ kah? cakṣurādibāhyendriyanigrahaḥ .

uparamaḥ kah? svadharmānuṣṭhānameva .

titikṣā kā?śītoṣṇasukhaduḥkhādisahiṣṇutvam .

Shraddhaa kee-drishee?

Guru, vedaanta,vaakya aadi-shu, vishvaasah shraddhah

Samadhanam kim?

Chitta ekaagrataa




நான் யார் ? -3
#33
04/18/2026

மனதின் ஸ்வரூபம் என்ன?

மனம் எப்படி அடங்கும் ? 

மனம் ஆத்மா சம்பந்தம் என்ன?


Tattva Bodha 3
#34
04/13/2026

Nityānityavastuvivekaḥ (Discrimination)

 

नित्यानित्यवस्तुविवेकः कः ?

नित्यवस्त्वेकं ब्रह्म तद्व्यतिरिक्तं सर्वमनित्यम् ।

अयमेव नित्यानित्यवस्तुविवेकः । 4

 

nityānityavastuvivekaḥ kaḥ ?

nityavastvekaṃ brahma tadvyatiriktaṃ sarvamanityam .

ayameva nityānityavastuvivekaḥ .

Virāgaḥ (Vairagya – Dispassion)

 

विरागः कः ?

इह स्वर्ग भोगेषु इच्छा राहित्यम् ।

virāgaḥ kaḥ ?

ihasvargabhogeṣu icchārāhityam .

 


நான் யார் ? -2
#32
04/11/2026

அறிவின் ஸ்வரூபம் - சத் சித் ஆனந்தம் 

ஆத்ம விசாராமே சாதனம் 

உலகம் பொய் என்பது உணர்ந்தால் மனம் ஆத்மாவின் ஸ்வரூபத்தை உணரும் 

 


நான் யார் ?-1
#1
04/03/2026

அகத்தாமரை மலர்மீதுறை யருணாசல ரமணன்

நகைத்தானுற விழித்தானறச் செகுத்தானென துயிரை

மிகத்தானருள் சுரந்தானென முகவாபுரி முருகன்

செகத்தாருய வகுத்தான்முறை திருவாசக நிகரே.

 

அறிவே அருளே அழகே அகமே அதுவே ரமண சரணம் சரணம் 

எதுநான் அறிய எனவே தெரியும் அதுவே ரமண சரணம் சரணம் 

மனமும் நினைவும் செயலும் பொருளும் அதுவே ரமண சரணம் சரணம் 

தெளிவே தரவே விழியே அருளே அதுவே ரமண சரணம் சரணம் 

விழியே வழியே விளியே கருணை அதுவே ரமண சரணம் சரணம் 

உடலே உயிரே மனமே இலதே அதுவே ரமண சரணம் சரணம் 

மதியே மனதின் குணமே செயலே அதுவே ரமண சரணம் சரணம் 

முதலே முடிவே இடையே உனதே அதுவே ரமண சரணம் சரணம்


கைவல்ய நவநீதம் -30
#1
03/26/2026

பாயிரம் 1-7

1- நிர்குண ப்ரம்ம நமஸ்காரம் 

2-4 குரு வந்தனம் 

5- அதிகாரி லட்சணம் 

6- விஷயம் பிரயோஜனம் 

7- விஷய பிரிவுகள் 

 

1-5- வேதாந்தம் படிக்க தகுதிகள் 

6-10- குருவை அணுகுதல் 

11- 17- ஆத்ம ஞானத்தின் அவசியம் 

18- 37- அத்யாரோப க்ரமம் - படைப்பு கற்பனை  முறை 

38-40 அபவாத க்ரமம் படைப்பு கற்பனை நீக்கும் முறை 

41- 45 - ஆவரண சக்தி விசாரம் மூடல் பற்றி ஆராய்ச்சி 

46-50- விக்ஷேப சக்தி விசாரம், அனுகூலம் 

51-56- ஏழு நிலைகள் - அஞ்ஞானம், ஆவரணம், விக்ஷேபம், பரோக்ஷ ஞானம்,அபரோக்ஷ ஞானம், சோக நிவிர்த்தி, குறைவிலா நிறைவு.

 

57- 75 மஹா வாக்ய விசாரம் வாயிலாக ஆத்ம அத்வைத ப்ரம்ம ஸ்வரூப நிரூபணம் 

76-79 சிஷ்யனுடைய அனுபவம், பக்தி 

80-86 ஞானத்திற்கு ஏற்படும் மூன்று  தடைகள் , நீக்கும் உபாயம் 

87-94 ஜீவன் முக்தன் லட்சணம் 

95- ஜீவன் முக்தன் மகிமை

96-99 விதேஹ முக்தி ஸ்வரூபம் 

100-101 நிறைவுரை  

 


Tattva Bodha -2
Tattva Bodha -2 episode artwork
#1
03/19/2026

Anubandha Chatustayam

 

Four things described in the beginning of the text 

CBSC

Candidate- Adikari  (Mumukshu)

Benefit- Prayojana ( Hitam/ Freedom)

Subject- Vishya ( Tattva Viveka)

Connection - Sambanda ( By listening you will get freedom)

 

Four Fold Qualifications for Moksha

Viveka

Vairagya

Sama, Dama, Uparati, Titiksha, Sraddha and Samadana ( The Six pack of Vedanta)

Mumuksutvam 


கைவல்ய நவநீதம்-29
#1
03/19/2026

மூன்று வினகள்  

எஞ்சு வினை 

நட வினை 

வரு வினை 

ஞாநம் என்ற நெருப்பு மூன்றையும் எரித்து விடும். 

 முதலும் முடிவும் நடுவும் இல்லாமல், உள்ளும் புறமும் இல்லாமல், ஞானி பூரணமாய் அமைதியான ஆனந்தத்துடன் எப்போதும் எங்கும் இருப்பார் 




கைவல்ய நவநீதம்- 28
#1
03/12/2026

கடந்த காலத்தை நினைக்க மாட்டார்,

நாளை வருவதைப் பற்றியும் நினைக்க மாட்டார்.

நிகழ்காலத்தில் கண்முன்னே வரும் வினைப்பயன்களை ஏற்றுக் கொண்டு அனுபவிப்பார். 

வரன், வரியான், வரிஷ்டன்- சமாதியோகத்தில் பொருத்தியிருப்பார்கள்.

பிராரப்த வலிமையினால் சமாதியிலிருந்து தானே விழித்தெழுபவன் வரன்.  உடல் இருப்பதற்கு இன்றியமையாத உணவு உண்பான் 

அருகிலுள்ள சீடர் முதலியோரால் எழுப்பப்பட்டு சமாதியினின்று எழுபவன் வரியான் ஆகும்.

பிறராலோ, தானாகவோ சமாதி கலையாதவன், வரிஷ்டன் ஆவான்.


Tattva Bodha -1
Tattva Bodha -1 episode artwork
#1
03/05/2026

Introduction To Vedanta and Tattva Bodha 

What are the scriptures of Sanatana Dharma?

Sruti, Smruti, Sutra, Puranas, Itihasa, Bhashyam 

What is Prastana Trya?

Upanishads,  Brahma Gita, Brahma Sutra

What is Prakarana Grantha?

Simple systematic literature written by acharyas. Tattva Bodha is one of them 

What are Purushartha?

Artha, Kama, Dharma and Moksha

What are Pramanas?

5 pramanas

Pratyaksha- you see 

Anumana- single step inference - wet roads- it must have rained

Anupalabdhi-multi-step -inference -medical diagn...


கைவல்ய நவநீதம்-27
#1
03/05/2026

எத்தனை நாள் வேதாந்தம் கேட்க வேண்டும்?

அந்தக்கரணமும் அந்தக்கரண விருத்தியும் இருக்கும் வரை ஸ்ரவணம் மனனம் நிதித்யாஸனம் தொடரவேண்டும் .

ஸ்ரவணம்- சாஸ்திர தாத்பர்யம் - கவனமாய் கேட்டல் 

மனனம்- தாத்பர்யத்தை யுக்தி பூர்வமாக சிந்தித்தல் -

நிதித்யாஸனம் - சிந்தித்த விழையாததற்கு தியானம் செய்வது 

ஜீவன்  புத்தி நிவர்த்தியே  - நிர்வாணம் தனித்தன்மை உண்மை என்பது  அடியோடு நீங்குவதே - மோட்சம் 

ஜீவன் முக்தர்கள் நான்கு வகைப்படுவர்.

பிரம்ம வித்   வரன் -பிரம்மவித்துக்களில் சிறந்தவன்  வரியான் பிரம்மவித்துக்களில் சிறந்தவர்களுள் சிறந்தவன் வரிஷ்டன்பிரம்மவித்துக்களில்  சிறந்தவர்களுள் சிறந்தவர்களுள் சிறந்தவன்

இந்த தாரதம்யம் வியவகாரத்தில் தான். ஞானத்தில் தாரதம்யம் இல்லை . 


கைவல்ய நவநீதம் -26
#1
02/26/2026

தடைகள்- அஞ்ஞானம் (அறியாமை) ஸந்தேஹம் (ஐயம்) விபரீதம் (திரிபு),

தடைகளை அழிக்கும் வழிகள் - கேட்டல், சிந்தித்தல், தெளிதலாலே = சிரவணம், மனனம், நிதித்யாஸனம். 


கைவல்ய நவநீதம் -25
#1
02/19/2026

 

உள்ளிருக்கும் ப்ரம்மமே வெளியில் வந்த குரு. ஆத்ம ஞானம் அளித்த குருவிற்கு செய்ய பதில் உதவியாக ஏதுமே நிகரில்லை என்று சிஷ்யன் சொல்ல, எப்போதும் ஞாந  நிஷ்டையில் நழுவாது இருப்பதே சிஷ்யன் குருவிற்கு செய்யும் பதிலுதவி. 


கைவல்ய நவநீதம்-24
#1
02/12/2026

விட்ட லக்ஷணை என்றும்,  விடாத லக்ஷணை என்றும்,  விட்டுவிடாத லக்ஷணை என்றும், மூன்று வகைகள் . 

ஜீவாத்மா =  சைதன்யம் + அவித்யா + அவித்யா பிரதிபிம்ப சைதன்யம்

பரமாத்மா = சைதன்யம் + மாயா + மாயா பிரதிபிம்ப சைதன்யம் 

 சைதன்யம் விடாத லக்ஷணை , அவித்யா + அவித்யா பிரதிபிம்ப சைதன்யம் விட்ட லக்ஷணை

சைதன்யம் விடாத லக்ஷணை, மாயா + மாயா பிரதிபிம்ப சைதன்யம் விட்ட லக்ஷணை


கைவல்ய நவநீதம்-23
#1
02/08/2026

ஆத்மா ஸ்வயம் பிரகாசம் 

ஆத்மா அனுபவ வஸ்து 

ஆத்மா சாட்சி மூலம் 

ஆத்மா அறிவு ஸ்வரூபம் 

ஆத்மா ஆனந்த வடிவம் 

லட்சணம் மூன்று விதங்கள் - விட்ட லட்சணம் , விடாத லட்சணம் , விட்டு விடாத லட்சணம் 

இதில் விட்டு விடாத லட்சணம்  மூலம் தத் த்வம் அசி என்பது புரியும் 




கைவல்ய நவநீதம் -22
#1
02/03/2026

தத் த்வம் அஸி 

த்வம் பதம் விசாரம் 

நான் யார்?




பக்தியும் ஞானமும் - தைப்பூச பாதயாத்திரை
பக்தியும் ஞானமும் - தைப்பூச பாதயாத்திரை episode artwork
01/25/2026

பக்தி ஞானம் இரண்டும் தேவை


கைவல்ய நவநீதம்-21
#29
01/23/2026

தத் த்வம் அசி - புரிந்து கொள்ளுதல் 

பேதங்கள் நீங்கி ஸர்வாத்மாவாக  உணர்தல்


கைவல்ய நவநீதம் -20
#28
01/17/2026

ஜீவனுக்கு 7 அவஸ்தைகள்

1. அஞ்ஞானம்,

2. மூடல் என்ற ஆவரணம்,

3. முளைத்தல்  தோற்றம் என்ற விக்ஷேபம்,

4. காணாத ஞானம் பரோக்ஷ ஞானம்,

5. சந்ததம் கண்ட ஞானம் அபரோக்ஷ ஞானம்,

6. தழல்கெடல் - சோக நிவிர்த்தி,

7. குளிர்மை ஆதல் -குறைவிலா நிறைவு (திருப்தி) 

 


கைவல்ய நவநீதம் 1-50 ஸாரம்
#27
01/09/2026

ஸாரம் 

பெயர் விளக்கம் - கைவல்ய நவநீதம் 

பாயிரம் - நிர்குண ப்ரஹ்மன் , ஆன்ம ஸ்வரூப மங்களம் , சகுண வழிபாடு, அதிகாரத்வம் , வஸ்து 

தத்துவ விளக்கப் படலம் ஆரம்பம் 

சாதன சதுஷ்டயம் 

விவேக, வைராக்ய ,சம ஆதி ஷட்பத்தி , முமூக்ஷத்வம் 

ஜிங்யாஸத்வம் 

சிஷ்யன் குருவை அணுகுதல் 

மூன்று  அவஸ்தை 

காரண காரிய ப்ரக்ரியா 

ஸ்ருஷ்டி உருவான விதம் 

அத்யாரோபம் - அபவாதம்

ப்ரஹ்மன், மாயை, 

மூன்று குணங்கள் வெளிப்பாடு 

வயஷ்டி ஸமஷ்டி - மூன்று சரீர வெளிப்பாடு 

மாயையின் இரண்டு சக்திகள் 


கைவல்ய நவநீதம் -18
12/20/2025

நடக்காததை நடந்தது போல் காட்டும் 

இல்லாத உலகை இருப்பதாய்க் காட்டும் 

கயிற்றை பாம்பாக்கி பயத்தைக் காட்டும்  

இல்லாத வெள்ளியாய் சிப்பியும் மின்னும் 

ஜீவனாய் ஜனமாய் ஈசனாய்க் காட்டும் 

 

இல்லாத பந்தத்தால் இறுகவே கட்டும் 

ஒன்றைப் பலவாக்கி உருவங்கள் காட்டும் 

இருப்பை வைத்தே இயங்கி நிற்கும் 

அநாதி காலமாய் ஆழிமழை பொழியும் 

ஆகாயம் போலவே நீ நனையாது நிற்பாய் 

மாயை என்பதே மாயை எனஅறிவாய் 

எழுவாய்! விழிப்பாய்! உண்மையை அறிவாய்!

சத்தாய் சித்தாய் ஆனந்தமாய் இருப்பாய்! 

 


கைவல்ய நவநீதம் -17
12/12/2025

ஆவரணம் தான் அறியாமைக்கு காரணம் 

அதிஷ்டானம் - சாமன்யம் - இது 

ஆஸ்ரேயம் - விசேஷம் - கயிறு

அத்யாஸம் - கல்பிதம் - பாம்பு  

 

வேற்றுமையை மதிக்காமல் இருப்பதே வேதாந்தத்தின் பயன் 


கைவல்ய நவநீதம் 16
12/05/2025

கைவல்ய நவநீதம் 

அத்யாரோபம் செய்து உலகம் உருவான விதம் சொல்லி, அபவாதம் செய்து , உலகம் பொய் எல்லாம் மாயை என்று எடுத்து சொல்லி ப்ரம்மம் ஒன்றே சத்யம் என்று நிரூபணம் செய்யப்படுகிறது 

வேதாந்த வில்லு பாட்டு 

ப்ரம்மம் ப்ரம்மம் என்று ஒன்று உண்டாம் 

ஆமாம் 

அது மாயை என்ற சக்தியை பார்த்துதாம் 

ஆமாம் 

மாயைக்கு மூணு குணம் உண்டாம் 

ஆமாம் 

அந்த மாயை என்பதே ஒரு மாயை 

ஆமாம் 

ஜகத் என்பது மித்யா

ஆமாம் 

ப்ரம்மம் மட்டுமே சத்யம் 

ஆமாம்


கைவல்ய நவநீதம்-15
#26
11/20/2025

 

காரண சரீரம் 

Karana sareeram 

சூக்ஷ்ம சரீரம் 

Sukshma sareeram 

ஸ்தூல சரீரம் 

Sthula sareeram 

ஸமஷ்டி 

Samashti

Macrocosmoic

ஈஸ்வரன் 

Isvara 

ஹிரண்யகர்பன்  

Hiranyagarbha

விராட் 

Virat

வ்யஷ்டி 

Vyashti

Microcosmic

ப்ராக்ஞா 

Prajna

தைஜஸன் 

Thaijasa

விஷ்வா 

Vishva


கைவல்ய நவநீதம் -14
11/03/2025

ஈஸ்வரன் 

ஜீவா 

சுத்த சத்வம் 

மலின சத்வம் 

மாயா - காரண சரீரம் 

அவித்யா - காரண சரீரம் 

மாயா -ஆனந்த மய கோசம் 

அழுக்கு - மோகம் - ஆனந்த மய கோசம் 


கைவல்ய நவநீதம் -13
#13
10/05/2025

உலகம் எப்படி உருவானது?

சத்வ ரஐஸ் தமோ குண வெளிப்பாடு 

ஈஸ்வரன் - சத்வ குண பிரதிபிம்ப சைதன்யம், அந்தர்யாமி, அஸங்கத்வம், நிமித்த காரணம் 

ஜீவகோடி- ரஜோ குண பிரதிபிம்ப சைதன்யம் 

மாயை என்பதே மாயை 

நடக்காததை நடந்தது போல் காட்டும் 

இல்லாத உலகை இருப்பதாய்க் காட்டும் 

கயிற்றை பாம்பாக்கி பயத்தைக் காட்டும்  

இல்லாத வெள்ளியாய் சிப்பியும் மின்னும் 

ஜீவனாய் ஜனமாய் ஈசனாய்க் காட்டும் 

இல்லாத பந்தத்தால் இறுகவே கட்டும் 

ஒன்றைப் பலவாக்கி உருவங்கள் காட்டும்